பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 5, 2012

தென்னாப்பிரிக்காவில் ஓடிய ஒரு ரயிலின் படம்

புகைவண்டி

அந்தக் காலத்தில் சிறுவர் சிறுமியர் புகைவண்டி வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இப்போதும்கூட ரயில் போகும்போது சற்று அதைப் பார்த்துவிட்டு நகர்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதிலும் இந்தப் படத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில், அழகான பாலத்தின் மீது ரயில் போவதைப் பார்ப்பது என்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான். இனி இதுபோன்ற நீராவி எஞ்சின்களைப் பார்ப்பது அரிது. ஆகையால் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வோம். தென்னாப்பிரிக்காவில் ஓடிய ஒரு ரயிலின் படம் இது.


No comments: