பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 27, 2013

தாமரை பூத்த தடாகமடி..

தாமரை பூத்த தடாகமடி...

ராகம்: சிந்து பைரவி                               தாளம்: ஆதி

பல்லவி

தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ் மணத் தேன் பொங்கி பாயுதடி, ஞான

சரணம்

பாமழையால் வற்றா பொய்கையடி - தமிழ்
பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞான

காவியச் சோலையதன் கவி அழகே
அதன் கவிஞர்கள் கற்பனைக்கு ஓர் பெரும் சுவையே
ஆவி மகிழும் தமிழ் தென்றலதே
இது அமுதினைக் கொட்டுது பார் இதன் அருகே - ஞான

No comments: