பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, August 13, 2015

சுதந்திர தின வாழ்த்து 2015

அனைவருக்கும் "பாரதி இலக்கியப் பயிலகத்தின்" சுதந்திர தின வாழ்த்துக்கள்.  இந்திய சுதந்திரத்துக்காக சர்வபரித்தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளில் ஒருசில பிரபலமான தலைவர்களை இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வோம். இந்த வீரத் தியாகிகள் சிந்திய ரத்தத்தாலும், சிந்திய வியர்வையாலும், சிறைகளில் பட்ட துன்பங்களாலும் தான் இன்று சுதந்திரத்தின் பயிரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள், அந்தத் தலைவர்களின் பெயரால். இந்த வீரத் திலகங்களுக்கு வீர வணக்கம் செய்வோம் இன்று.

                               "சுதந்திரப் பயிரை எப்பாடுபட்டேனும் காப்போம்!"
                                                                                                                             













No comments: