பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 20, 2012

பிச்சைக்காரர்கள் தொல்லை

பிச்சைக்காரர்கள் தொல்லையை நாம் தினமும் சந்திக்கிறோம். சில சமயங்களில் நம் தோளைத் தட்டி நாம் திரும்பிப் பார்க்கும் போது பிச்சைப் பாத்திரத்தை நீட்டுவார்கள். இந்த தொல்லைக்குத் தீர்வு இல்லையா? ஏன் இல்லை. சீனாவில் பாருங்கள், பிச்சைக்காரர்கள் கூண்டுக்குள். பிச்சையிடுவோர் வெளியில். விரும்பினால் அவர்கள் பாத்திரத்தில் பிச்சையிடலாம். நம் தோளைத் தட்டி பிச்சைக் கேட்கும் நிலைமை அங்கு இல்லை. நாமும் ஏன் இந்த முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது?

No comments: