பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 13, 2012

அடே! பையா! தூங்காதே, படி.

பரீட்சைக்கு நேரமாச்சு!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்குத் தேர்வு பயம். தேர்வு நெருங்கிவிட்டதால் எப்படியாவது படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும். சிலருக்குப் பெற்றோர்கள் டீ தயாரித்துக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். சிலர் தாங்களாகவே தூங்காமல் விழித்திருந்து படித்து தேர்வுக்குத் தயார் செய்து கொள்வார்கள். ஆனால் அந்தக் காலத்தில் தனியே, தன் சுய முயற்சியால் படிக்கும் மாணவர்கள் தூங்காமல் இருக்கப் பல வழிகளைக் கையாள்வர்கள். அதில் ஒருவழிதான் இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள். அடே! பையா! தூங்காதே, படி. இது ஒரு நல்ல வழிதான்.

No comments: