தலைநகர் காத்த வீரர், வடவெல்லை வென்ற மாவீரர், தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்தில் சேர்க்கப் போராடிய செம்மல், சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டிகளில் பரவச் செய்த அறிஞர், தமிழ் எங்கள் உயிர் என்று வாழ்ந்து காட்டிய உயரிய தேசபக்தர், அவருடைய தியாகங்களுக்குச் சரியான மரியாதையைப் பெறாத மாமனிதர் சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் பிறந்த நாள் ஜூன் 26. அவரையும் அவரது சாதனைகளையும் நினைவில் கொள்வோம்.

No comments:
Post a Comment
You can give your comments here