சுவாமி விவேகானந்தரின்
150ஆவது ஜெயந்தி விழா.
பாரதி இயக்கமும், தஞ்சை நியுடவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தி விழா. கல்லூரி மாணவர் பயிலரங்கம்.
நாள்: 22-12-2013 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணி முதல்.
இடம்: சரஸ்வதி அம்பாள் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு.
கலந்து கொள்வோர்: கல்லூரி மாணவர்கள்.
காலை 9-30 மணி. மாணவர்கள் பதிவு.
10-00 மணி. சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்
உரை: பேராசிரியர் கி.கண்ணன், கோவை
உரை: திரு கி.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
1-00 மணி உணவு இடைவேளை
2-00 மணி "சுவாமி விவேகானந்தர்" திரைப்படம்
சென்னை இராமகிருஷ்ண மடம் தயாரிப்பு.
4-30 மணி நிறைவு விழா
சான்றிதழ் வழங்கல்: சுவாமி கிருஷ்ணானந்தா, அம்மன்பேட்டை
நிறைவுரை: பேராசிரியர் கி.கண்ணன்.
நன்றியுரை: நீ.சீனிவாசன், செயலர், பாரதி இயக்கம்.
அழைப்பின் மகிழ்வில்
பாரதி இலக்கியப் பயிலகம். பாரதி இயக்கம், திருவையாறு நியுடவுன் ரோட்டரி சங்கம்,
தஞ்சாவூர். தஞ்சாவூர்.
150ஆவது ஜெயந்தி விழா.
பாரதி இயக்கமும், தஞ்சை நியுடவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தி விழா. கல்லூரி மாணவர் பயிலரங்கம்.
நாள்: 22-12-2013 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணி முதல்.
இடம்: சரஸ்வதி அம்பாள் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு.
கலந்து கொள்வோர்: கல்லூரி மாணவர்கள்.
காலை 9-30 மணி. மாணவர்கள் பதிவு.
10-00 மணி. சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்
உரை: பேராசிரியர் கி.கண்ணன், கோவை
உரை: திரு கி.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
1-00 மணி உணவு இடைவேளை
2-00 மணி "சுவாமி விவேகானந்தர்" திரைப்படம்
சென்னை இராமகிருஷ்ண மடம் தயாரிப்பு.
4-30 மணி நிறைவு விழா
சான்றிதழ் வழங்கல்: சுவாமி கிருஷ்ணானந்தா, அம்மன்பேட்டை
நிறைவுரை: பேராசிரியர் கி.கண்ணன்.
நன்றியுரை: நீ.சீனிவாசன், செயலர், பாரதி இயக்கம்.
அழைப்பின் மகிழ்வில்
பாரதி இலக்கியப் பயிலகம். பாரதி இயக்கம், திருவையாறு நியுடவுன் ரோட்டரி சங்கம்,
தஞ்சாவூர். தஞ்சாவூர்.

No comments:
Post a Comment
You can give your comments here