சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
Monday, November 12, 2012
1984இல் திருமதி இந்திரா காந்தி அவர்களின் இறுதி யாத்திரையில் தலைவர்கள். குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், துணைக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் ஆகியோருடன் இந்திரா காந்தியின் மகனும், அடுத்த பிரதமருமான ராஜிவ் காந்தி.
No comments:
Post a Comment
You can give your comments here