tag:blogger.com,1999:blog-3694373417575703986.post771098406466605390..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: மராத்திய மன்னர்களின் வாழ்க்கைThanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-20848838792230364572011-10-21T14:00:17.052-07:002011-10-21T14:00:17.052-07:00hi
thanks for bringing out great maratha history....hi<br /><br />thanks for bringing out great maratha history....but why there is no details about peshwa's ...<br />i read peshwa's are brahmin pandits from pune and some nine peshwa family ruled the entire kingdom of shivaji...<br />anyway, thanks.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-12392298046528206102011-10-16T22:23:22.926-07:002011-10-16T22:23:22.926-07:00Sitting in Chennai, visited the once great capital...Sitting in Chennai, visited the once great capital<br />city of Thanjavur. Great post. thanks.N V Subbaramanhttps://www.blogger.com/profile/08182347518996544560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-50858608406564696862011-10-05T22:56:54.205-07:002011-10-05T22:56:54.205-07:00"சரித்திர தேர்ச்சிகொள்"
என்றான் அமரகவி....."சரித்திர தேர்ச்சிகொள்"<br />என்றான் அமரகவி... அதற்கான அமைப்பாக இந்த உங்களின் அறியப் பணி நடக்கிறது..<br /><br />அருமையானத் தகவல்கள்.. கல்வியறிவை இன்று போல் அன்றும் யாவரும் கற்றிருந்தால்... வேதங்கள் யாவரும் அறிந்திருந்தால் இன்றய நிலையை இந்தியா பெற்று அவதியுராமல் எப்போதே உலகில் எல்லாவற்றிலும் முதல் நிலை பெற்று விளங்கும் என்பதை அறிய முடிகிறது...<br /><br />மராட்டியர்களின் மற்றவர்களின் உணர்வுகளோடு, பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளிக்கும் உயர்ந்த பண்புகள், நன்கு பிரதி பலிக்கிறது.<br /><br />கலைகளுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமும்.. சமூகத்தில் அவர்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று சில விதி முறைகளை பின்பற்றச் சொல்லி அவர்களின் மீது இவர்கள் கொண்டிருந்த அக்கறையும்... தேவதாசிகள் என்னும் சந்தன மரங்களுக்கு இடைய, பதியிலார், பரத்தையர் என்னும் கள்ளிச் செடிகளும், கத்தாளை பத்துக்களும் மண்டிக் கிடந்தது கலையோடு சமூகமும் பாழ் படுவதை தடுக்கும் நோக்கோடும் மேற்படி சட்டதிட்டங்கள் அறிவிக்கப் பட்டும், அதோடு அந்தக் கலையை இவர்கள் வளர்த்த விதமும், நன்கு விளங்குகிறது...<br /><br />நட்டுவனார்களின் பயணம் தென்னிந்தியாவில் நாட்டியக் கலையை வியாபிக்க வழி கோடியது என்பதோடு அது தஞ்சை மண்ணில் (மராட்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து) இருந்து தான் பரவி இருக்கிறது என்பதும் பெருமைக்கு உரிய செய்தியே. <br /><br />வீர சிவாஜியின் பரம்பரையர்கள் இவர்கள் வீரம் படைத்தவர்கள் மாத்திரம் அல்ல நல்ல விவேகமும், கலை ஆர்வமும், மனித நேயமும் கொண்ட மக்களாகவும் விளங்கி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.<br /><br />நல்ல பதிவு.. நன்றிகள் ஐயா!<br /><br />வாழ்க! வளர்க! பாரதி இலக்கியப் பயிலகம்!!!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com