tag:blogger.com,1999:blog-3694373417575703986.post752664763013419655..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: "பாலியல் அறிவு" Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-5086658576700684222013-08-08T19:38:18.072-07:002013-08-08T19:38:18.072-07:00Thank you Sir,
Very pertinent.
And, useful for a y...Thank you Sir,<br />Very pertinent.<br />And, useful for a young parent, like me and my wife.<br />Nandri.<br />Anbudan,<br />Srinivasan. V. <br />srinaren17@gmail.com Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-56360442476539571802013-04-20T08:48:47.189-07:002013-04-20T08:48:47.189-07:00Good! Good! kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-66159775071040045182013-04-10T19:26:11.568-07:002013-04-10T19:26:11.568-07:00//// பிறக்கும் ஆண் குழந்தைகளை ஒழுக்க ரீதியாக நீங்க...<br />//// பிறக்கும் ஆண் குழந்தைகளை ஒழுக்க ரீதியாக நீங்கள் வளர்த்தால், வளர்க்க முற்பட்டால் நாட்டில் 95 சதவீத குற்றங்கள் குறையும்.////<br /><br />எங்கே இந்த ஒரு வரியை காணாமலே போய் விடுவேனோ! என்று கூட நினைக்கத் தோன்றியது.<br /><br />ஆசிரியர் அவர்கள் மிகவும் வெளிப்படையாக தனது உள்ளக் குமுறலை கொட்டி இருக்கிறார். உண்மை தான் பெண் தன்னைப் பற்றிய உயர்வும் தனக்கு இந்த பூமியில் இருக்கும் கடையும் அறியாதவளாக ஆக்கப் பட்ட இருக்கிறாள்.<br /><br />பெண் அடிமைத் தனத்தில் இருந்து வெளிப்பட வேண்டும் என்று யாவரும் வேண்டும் நேரத்தில் அவளின் வாழ்வை பணம் இருந்தால் தான் பத்திரப் படுத்த முடியும் என்ற ஒரு தவறான சூழல் அவளை இப்படியும் திசை திருப்பியும் இருக்கிறது.<br /><br />ஆணும், பெண்ணும் சமமே, இருந்தும் இவர்களை வளர்க்கும் விதமும் சமமாக இருக்க வேண்டும். <br /><br />"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் <br />மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் <br />தீயவன் ஆவது அன்னையின் வளர்ப்பிலே" <br /><br />என்றான் கண்ணதாசன். <br /><br />அதனாலே எங்கே இந்தப் பெண் தடம் புரண்டாள், யாரின் வளர்ப்பிலே இவள் இப்படி ஆகிப் போனாள் , நாகரிகம் என்றப் பெயரில் கலாச்சாரங்கள் குழிதோண்டிப் புதைக்கப் படுகின்றது என்னமோ உண்மை தான்.<br /><br />தன்னைக் காட்சிப் பொருளாக்கி தனது அங்கங்களை விளம்பரப் படுத்தி அதனால் நாம் பணம் சம்பாதிப்பது எத்தனைக் கேவலம் என்பதை சம்பந்தப் பட்டப் பெண் உணராமல் போவது ஓரு பக்கம் இருக்க, அது தவறு என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல அது போன்ற மன நோயாளிகளின் அறியாத் தனத்திற்கு பாடம் கற்பித்து அவர்களை தெளிவுப் படுத்த இந்த சமூகத்தில் கற்ற உலகம் அறிந்த கலாச்சார சூழலில் வளர்ந்தப் பெண்கள் கூட முன் வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. <br /><br />இன்றைய அறிவியல் இதற்கு ஒரு காரணம் என்பதும் உண்மை தான், ஆசிரியர் கூறியது போன்று. பெண் தனக்கு தானே எதிரியாகிறாள்.<br /><br />தீதுன் நன்றும் பிறர் தர வாரா! அவள் அவளைப் பாது காத்துக் கொள்ள வேண்டும். வளரும் இளம் பெண்களை அவளின் பெற்றோர்கள் சரியானவற்றை கூறி கவனமுடன் வளர்க்க வேண்டும்.<br /><br />எதுவானாலும் சீதைகளை மாத்திரம் தேடித்திரியாமல்.... சூர்ப்பனகையை ச்சீ தூரப் போ என்று எச்சரித்த இரகு ராமன்களாக இந்த ஆண் சமூகம் இருக்கவும் வேண்டும். <br /><br />இப்படி மன நோயாளிகளாக திரியும் இந்த ஆண், பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் முதலில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.<br /><br />தங்களது குழந்தைகளை சரியாக வளர்க்காமல் போனது அவர்களே... எங்களைப் போன்று வேறு பல கலாச்சார நீட்டில் வசிப்போரும் கூட இது போன்ற நடை உடை பாவனை விசயத்தில் குழந்தைகளை கட்டுப் படுத்துவதோடு, கற்பு, ஒழுக்கம், தெய்வீகம், என்பதோடு கடமை, மனிதப் பண்பு, இந்தய, தமிழ் கலாச்சாரத்தை அதன் உயரிய கூறுகளை எங்களது பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் அல்ல ஆன் பிள்ளைகளுக்கும் சொல்லியே வளர்த்தும் வருகிறோம்.<br /><br />இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட. <br />கட்டுரை, ஆசிரியரின் ஆதங்கம் நியாயமானதே. இருந்தும் இன்றைய சூழலில் பெற்றோரின் பங்கே அதிகமானது என்பது எனது அபிப்ராயமும் கூட. பெண் தன்னை காத்துக் கொள்ள கவனமாக இருக்க வேண்டும். பெண் என்பவள் காக்கப் படவேண்டிய தெய்வம் என்பதை நம் வீட்டில் இருக்கும் ஒவோவ்று ஆண் மகனும் நன்றாக அறிந்தும் கொள்ள வேண்டும். அது மாறும் நிலைக்கு வித்திடும் யாவரும் குற்றவாளிகளே, அப்பேர்ப் பட்ட மனநோயாளிகள் தகுந்த சிகிச்சையையும் பெற வேண்டும்.<br /><br />விஞ்ஞானம் பாதிப்பு தரலாம் பகுத்தறியும் பண்பு குழந்தை வளர்ப்பிலே இருந்தால் பயமில்லை.<br />பெண் சுதந்திரம் வேண்டும், அது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்டு.. அவள் காட்சிப் பொருளாய் ஆக்கி கடையில் விக்கப் படுவதை அவளே உணராத போது அதனால் பயனும் இல்லை. <br /><br />தமிழும் தமிழிலக்கிய இதிகாசப் புராணங்கள் இங்கே மறக்கப் பட்டு விட்டன... ஆங்கிலக் கல்வியின் மோகம், அலைக் களிக்கச் செய்கின்றன... <br /><br />இதில் பெற்றோரே தண்டிக்கப் பட வேண்டியவர்களாக நான் உணர்கிறேன். நல்லப் படியாக வளர்க்க வேண்டியது அவர்களின் தலையாயக் கடமை... குழந்தைகள் அருகே இருந்து அவர்களை செதுக்கி வார்க்க வேண்டும்.. அது ஒரு நாளில் வருவதும் இல்லை.<br /><br />சட்டதிட்டங்கள் அல்ல, நடை உடை பாவனையே இவைகளை மாற்றும்..... இவைகள் யாவும் ஒரு நாள் மாறும் என்று நம்புவோம். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்களது கடமைகளை செய்ய வேண்டும்.<br /><br />நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com