tag:blogger.com,1999:blog-3694373417575703986.post6825015092309367586..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: உயிர்ப்பலி குறித்து காந்திஜிThanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-28251747429081143692012-10-01T06:35:44.884-07:002012-10-01T06:35:44.884-07:00எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவ...எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவின் வேண்டுதலும், விருப்பமும் ஒருப் பெரிய ஆத்மா ஓன்று (ஆணோ அல்லது பெண்ணோ) இப்புவியில் பிறக்க வேண்டும் அப்படி பிறக்க வேண்டிய எனது வேண்டுதல் நிறைவேற நான் தூய்மையும், தியாகமும் பெற வேண்டும் அப்படி அதை அடைய அதற்கு நான் எனது உயிரைக் கூட பரிசாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்.<br /><br />தனது உயிரைத் தருகிறேன் என்று ஒரு விருப்பத்தை கூறுகிறார் என்றால் அவரின் எண்ணத்திலே, சிந்தையிலே உதித்த அந்த விருப்பம் தனது உயிரினிலும் மேலானதாக கருதியதால் தானே!<br />அதனால் அவர் மகாத்மா ஆனார்!<br /><br />அண்ணலே எங்கள் ஆருயிரே!<br />ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும் <br />இன்பம் பெறவேண்டிய; உமக்கு <br />ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே! <br />உண்மையான வாழ்வதை வாழ்ந்து <br />ஊருக்கு உழைத்த உத்தமரே!<br /><br />எளிமையின் சிகரமான நீவீரே! <br />ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே! <br />ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த <br />ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது<br />ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின் <br />ஒளடதமான உண்மை பேறு<br />அஃதே உயிரின் லட்சியமென்றும்...<br /><br />கல்லாமை, களவு கொல்லாமை<br />கடுஞ்சொல் சொல்லாமை <br />பொல்லாத மது கொள்ளாமை <br />பொய்யரை புண்பட வையாமை<br />புலையரோடு போல்லாதவரையும் <br />போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...<br /><br />தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு<br />தீயினும் கொடியதே அதை <br />தெய்வமும் மன்னிக்காது அதனாலே<br />அரியின் புதல்வர்கள் அவரே <br />நமது சகோதரர்கள் என்றெண்ணி<br />சரிநிகர் சமானமாய் வாழ்வதே<br />சரியான வாழும்முறை யென்றே<br />வாழும் யாவருக்கும் பறைசாற்றி <br />வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!<br /><br />எதிரி என்பதேது அஹிம்சைக்கு<br />இரங்கா இதயமது ஏது?<br />உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே <br />உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு <br />உழைப்பீரே என்றே உலகம் <br />உய்ய உயர்வழி கூரிய<br />உத்தமரே உமது உன்னத <br />கொள்கையை உலகம் மறந்திடுமோ?<br />இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?<br /><br />எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!<br />உந்தன் இதயம் துளைத்த <br />அந்த குண்டும் அல்லவா <br />கதறி அழுது இருக்கும்...<br />ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!<br />ஐயகோ உம்மையும் காவுகொடுக்க<br />எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?<br /><br />மகாத்மாவே உம்மைத் தாங்கிய<br />அந்த உடலிலிருந்து சிதறிய <br />ஒவ்வொரு துளி குருதியும் <br />ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்<br />அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே <br />உமது பிறந்தநாளை இங்கே<br />உலக அகிம்சை தினமாக<br />கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்! <br /><br />இந்த அண்டம் உள்ளவரை <br />அண்ணலே உமது நினைவும்<br />அவதார நோக்கமான அஹிம்சையும்<br />எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.<br /><br />அண்ணலின் நினைவைப் பகிர வாய்ப்பளித்த தங்களுக்கு<br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-77785626174783739002012-10-01T06:35:00.472-07:002012-10-01T06:35:00.472-07:00எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவ...எவ்வளவோ செய்தற்கரிய செயல்களைச் செய்த இந்த மகாத்மாவின் வேண்டுதலும், விருப்பமும் ஒருப் பெரிய ஆத்மா ஓன்று (ஆணோ அல்லது பெண்ணோ) இப்புவியில் பிறக்க வேண்டும் அப்படி பிறக்க வேண்டிய எனது வேண்டுதல் நிறைவேற நான் தூய்மையும், தியாகமும் பெற வேண்டும் அப்படி அதை அடைய அதற்கு நான் எனது உயிரைக் கூட பரிசாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்.<br /><br />தனது உயிரைத் தருகிறேன் என்று ஒரு விருப்பத்தை கூறுகிறார் என்றால் அவரின் எண்ணத்திலே, சிந்தையிலே உதித்த அந்த விருப்பம் தனது உயிரினிலும் மேலானதாக கருதியதால் தானே!<br />அதனால் அவர் மகாத்மா ஆனார்!<br /><br />அண்ணலே எங்கள் ஆருயிரே!<br />ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும் <br />இன்பம் பெறவேண்டிய; உமக்கு <br />ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே! <br />உண்மையான வாழ்வதை வாழ்ந்து <br />ஊருக்கு உழைத்த உத்தமரே!<br /><br />எளிமையின் சிகரமான நீவீரே! <br />ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே! <br />ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த <br />ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது<br />ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின் <br />ஒளடதமான உண்மை பேறு<br />அஃதே உயிரின் லட்சியமென்றும்...<br /><br />கல்லாமை, களவு கொல்லாமை<br />கடுஞ்சொல் சொல்லாமை <br />பொல்லாத மது கொள்ளாமை <br />பொய்யரை புண்பட வையாமை<br />புலையரோடு போல்லாதவரையும் <br />போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...<br /><br />தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு<br />தீயினும் கொடியதே அதை <br />தெய்வமும் மன்னிக்காது அதனாலே<br />அரியின் புதல்வர்கள் அவரே <br />நமது சகோதரர்கள் என்றெண்ணி<br />சரிநிகர் சமானமாய் வாழ்வதே<br />சரியான வாழும்முறை யென்றே<br />வாழும் யாவருக்கும் பறைசாற்றி <br />வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!<br /><br />எதிரி என்பதேது அஹிம்சைக்கு<br />இரங்கா இதயமது ஏது?<br />உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே <br />உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு <br />உழைப்பீரே என்றே உலகம் <br />உய்ய உயர்வழி கூரிய<br />உத்தமரே உமது உன்னத <br />கொள்கையை உலகம் மறந்திடுமோ?<br />இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?<br /><br />எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!<br />உந்தன் இதயம் துளைத்த <br />அந்த குண்டும் அல்லவா <br />கதறி அழுது இருக்கும்...<br />ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!<br />ஐயகோ உம்மையும் காவுகொடுக்க<br />எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?<br /><br />மகாத்மாவே உம்மைத் தாங்கிய<br />அந்த உடலிலிருந்து சிதறிய <br />ஒவ்வொரு துளி குருதியும் <br />ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்<br />அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே <br />உமது பிறந்தநாளை இங்கே<br />உலக அகிம்சை தினமாக<br />கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்! <br /><br />இந்த அண்டம் உள்ளவரை <br />அண்ணலே உமது நினைவும்<br />அவதார நோக்கமான அஹிம்சையும்<br />எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.<br /><br />அண்ணலின் நினைவைப் பகிர வாய்ப்பளித்த தங்களுக்கு<br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-68510993342133325282012-09-30T00:54:05.358-07:002012-09-30T00:54:05.358-07:00தொடர் காந்திய செய்திகள் படிக்கும் போது , அவர் கொள்...தொடர் காந்திய செய்திகள் படிக்கும் போது , அவர் கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கும் தற்போதைய நாட்டில் அவர் மீண்டும் பிறந்து வந்து வாங்கித்தந்த சுதந்திர நாட்டை பார்த்தால் என்ன வேதனை படுவார். என்றே தோறுகிறது.<br /><br />கடந்த நான்கைந்து நாட்களாக காந்திய நினைவை வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றிகள் .<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.com