tag:blogger.com,1999:blog-3694373417575703986.post650786264540729908..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: வணங்குவோம்!Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-58476455632037985712011-08-15T19:53:04.984-07:002011-08-15T19:53:04.984-07:00பிறர்க்கென வாழ்வதே இறைவனின் படைப்பின் தத்துவம்.......பிறர்க்கென வாழ்வதே இறைவனின் படைப்பின் தத்துவம்.... மலரில் உள்ளத் தேன் மலருக்காக அன்று, கைகளும், கனிகளும், இன்னும் பலவும் அப்படியே. அந்தக் கடவுளின் படைப்பின் தத்துவத்தைப் புரிந்துக் கொண்டவர்கள். <br />ஆம்,<br />இயற்கையின் தத்துவத்தை உணர்ந்து அப்படியே; மனிதர்களாக, மகாத்மாக்களாக வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.<br /><br />நல்ல மனிதர்களை ஓன்று சேரப் பார்க்க தந்தமைக்கு,<br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com