tag:blogger.com,1999:blog-3694373417575703986.post5724156790771740917..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: வடக்கு எல்லை போராட்டம் (பகுதி 5)Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-89663289649934532172018-10-12T08:14:30.450-07:002018-10-12T08:14:30.450-07:00can you please share book name or author details i...can you please share book name or author details i m looking for this book since 2017 kindly share the details please Anonymoushttps://www.blogger.com/profile/16326195260459170508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-65445109633535452792013-05-21T14:59:08.420-07:002013-05-21T14:59:08.420-07:00தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய...தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய தங்கள் சேவை பாராட்டுக்குரியது.<br /><br />காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், அன்றைய தமிழக மக்கள் மனதில் தலைவர் ம பொ சிக்கும் அவருடைய செங்கோலுக்கும் ஒரு நிலையான இடம் உண்டு.<br /><br />தீரர் சத்தியமூர்த்திக்குக் காமராஜர் என்றால் ராஜாஜிக்கு ம பொ சி என்பது அன்றைய காங்கிரஸ் அரசியல். ராஜாஜியும், ம பொ சியும் ஓரங் கட்டப்படார்கள்.<br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-63165348405825391022013-05-21T14:58:37.179-07:002013-05-21T14:58:37.179-07:00தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய...தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை ஆவணப்படுத்திய தங்கள் சேவை பாராட்டுக்குரியது.<br /><br />காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், அன்றைய தமிழக மக்கள் மனதில் தலைவர் ம பொ சிக்கும் அவருடைய செங்கோலுக்கும் ஒரு நிலையான இடம் உண்டு.<br /><br />தீரர் சத்தியமூர்த்திக்குக் காமராஜர் என்றால் ராஜாஜிக்கு ம பொ சி என்பது அன்றைய காங்கிரஸ் அரசியல். ராஜாஜியும், ம பொ சியும் ஓரங் கட்டப்படார்கள்.<br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-9900047736384057752013-05-19T23:39:36.388-07:002013-05-19T23:39:36.388-07:00தொடர்ந்து தந்த எல்லைப்போராட்டம் கட்டுரைக்கு நன்றிக...தொடர்ந்து தந்த எல்லைப்போராட்டம் கட்டுரைக்கு நன்றிகள் ஐயா. நம் கதை நமக்கே தெரியாமல் இருந்தது. சென்னையும் ஆந்திராவும் என்ற அவுட் லைன் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு முழு விவரங்களும் அறியதந்தமைக்கு மிக்க நன்றிகள். <br /><br />மா.பொ. சி. அவ்ர்களுக்கும் ராஜாஜி அவர்களுக்கும் நடந்த உரையாடல் ///"நீங்கள் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தீர்கள். நான் அரசுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது" என்றார் ராஜாஜி. அதுதான் பெரியவர்களுடைய மனநிலை///<br /><br />இன்று இந்த மாதிரி மனநிலை கொண்ட ஒரு அரசியல்வதியையும் பார்க்கமுடியாது.<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-26532093860142230372013-05-19T19:58:32.968-07:002013-05-19T19:58:32.968-07:00திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் தன்னந்தனியராக போராடி தம...திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் தன்னந்தனியராக போராடி தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை சூல்கொண்ட மேகத்தினைப்போல பயன் கருதாது தன் கடமையைச் செய்தார். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று வாழ்நாள் முழுதும் அயராது உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனைச் சிறப்பிக்க பொன்மனச் செம்மல் தான் முன் நின்றார் என்றால் - தமிழ் நாட்டு நண்டு காலைப் பிடித்து இழுத்த கதை உண்மை தான் என்று நம்ப வேண்டியதாக இருக்கின்றது. நீங்கள் வினவுவதைப் போல திரு. ம.பொ.சி.அவர்களுக்கு நாம் செய்த மரியாதை என்ன?...ஊர் கூடித் தேர் இழுக்கலாம்!.. அப்பெருமகனார்க்கு உரிய மரியாதையினை, காலம் கடந்தாவது - நாம் செலுத்தியே தீர வேண்டும்!.. இல்லையேல் நன்றி கொன்றவர்களாவோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com