tag:blogger.com,1999:blog-3694373417575703986.post572070419116528683..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்திThanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-75778620512370248622011-11-27T22:35:45.556-08:002011-11-27T22:35:45.556-08:00அற்புதமான புராணக் கதைகளின் தொடர்போடு கூடிய விளக்கம...அற்புதமான புராணக் கதைகளின் தொடர்போடு கூடிய விளக்கம் ஐயா!<br />வழுவூர் தல வரலாறோடு, ஐயப்பனின் வரலாற்றுச் சுருக்கமும் விளங்கியது...<br />"உள்ளது உணர்வாய் உயிர் ஓவியம் கொண்டவனே<br />அள்ள அள்ள அருள் தரும் ஆனந்த ஐயனே<br />கொள்ளை போகுதே என் மனம் கொடும் கூற்றுவனும் நடுங்கிடுவான்<br />மெள்ள மெள்ள நீ வந்திடாதே, கடுகவே வந்தெனை காப்பாயே<br />ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியே!"<br /><br />அமிழ்தும் இதுவோ! அப்படி ஒரு இனிமையான உணர்வைத் தந்த இப்பாடல் படிக்கும் போதே கண்களில் நீரை பெருக்கியது...<br /><br />பதிவுக்கு நன்றிகள் ஐயா!<br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.<br />வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com