tag:blogger.com,1999:blog-3694373417575703986.post5002453621894298427..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: தஞ்சை சரபோஜி மன்னரின் மரணம்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-31907059797165694212013-05-08T01:24:11.775-07:002013-05-08T01:24:11.775-07:00மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்த...மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள் <br />அதனை கையெழுத்துப்பிரதியாகவே என்னிடம் அளித்துப் படிக்கச் செய்துள்ளீர்கள்.<br />சுவையான மொழி நடையும், அரிய தகவல்களும் கொண்ட நூல். பலரும் படிக்கக் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி.<br /><br />உடன் கட்டை ஏறுதல் என்பது அரச குலத்தில் மட்டுமே இருந்த வழக்கம்; குறிப்பாக மராட்டியரும்,ரஜபுத்திரர்களும் மட்டுமே அதனைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.சரபோஜியாரின் பட்டத்து ராணியைப்போல தடுத்து நிறுத்தப்பட்ட ராணிகளும் இருந்துள்ளனர்.ராஜ மாதா என்ற பெயருடன் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இந்தக்கொடிய வழக்கம் இருக்க வில்லை.தசரதனுக்குப்பின்னர் 4 மனைவிகளும் வாழ்ந்தனர்.குந்தி,மாத்ரி<br />ஆகியோரும் பாரதத்தில் விதவைகளாக வாழ்ந்தனர்.இடைக்காலத்தில் அந்நிய தேச அரசர்களிடம் அடிமையாக்கப் படலாம் என்ற தோல்விச் சூழலில் இந்த வழக்கம் வந்துள்ளது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-42426169530313296662013-05-08T01:23:42.847-07:002013-05-08T01:23:42.847-07:00மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்த...மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள் <br />அதனை கையெழுத்துப்பிரதியாகவே என்னிடம் அளித்துப் படிக்கச் செய்துள்ளீர்கள்.<br />சுவையான மொழி நடையும், அரிய தகவல்களும் கொண்ட நூல். பலரும் படிக்கக் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி.<br /><br />உடன் கட்டை ஏறுதல் என்பது அரச குலத்தில் மட்டுமே இருந்த வழக்கம்; குறிப்பாக மராட்டியரும்,ரஜபுத்திரர்களும் மட்டுமே அதனைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.சரபோஜியாரின் பட்டத்து ராணியைப்போல தடுத்து நிறுத்தப்பட்ட ராணிகளும் இருந்துள்ளனர்.ராஜ மாதா என்ற பெயருடன் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இந்தக்கொடிய வழக்கம் இருக்க வில்லை.தசரதனுக்குப்பின்னர் 4 மனைவிகளும் வாழ்ந்தனர்.குந்தி,மாத்ரி<br />ஆகியோரும் பாரதத்தில் விதவைகளாக வாழ்ந்தனர்.இடைக்காலத்தில் அந்நிய தேச அரசர்களிடம் அடிமையாக்கப் படலாம் என்ற தோல்விச் சூழலில் இந்த வழக்கம் வந்துள்ளது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com