tag:blogger.com,1999:blog-3694373417575703986.post4566800985674212520..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: வாழ்க்கையின் குறிக்கோள்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-52166167972869785222012-10-01T01:42:17.180-07:002012-10-01T01:42:17.180-07:00காந்தியிடம் கேட்கப்பட்ட வாழ்கையின் குறிக்கோள் போலவ...காந்தியிடம் கேட்கப்பட்ட வாழ்கையின் குறிக்கோள் போலவே அவரிடம் நட்பை பற்றியும் ஒரு கேள்விவந்தது.<br />"நட்பைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு ,<br />காந்தி அவர்கள் "அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என்றார். "அப்படி என்றால் உங்களுக்கு நண்பர்கள் வட்டம் கிடையாதா?" என்று மீண்டும் கேட்கப்பட்டதற்கு,காந்தி சொன்னார்,எனக்கு எதிரிகளோ, விரோதிகளோ கிடையாது,ஆகவே நட்பின் பலம் எனக்கு அறிய முடியாமல் போய்விட்டது என்றார்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.com