tag:blogger.com,1999:blog-3694373417575703986.post3807735239930549649..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: திடீர் போரட்டங்கள்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-21701535827480458122012-10-03T00:15:23.950-07:002012-10-03T00:15:23.950-07:00ஜி ஆலாசியம் has left a new comment on your post &q...ஜி ஆலாசியம் has left a new comment on your post "திடீர் போரட்டங்கள்": <br /><br />இன்றைய நிலையை கட்டுரையிலே தெளிவாக கூறி இருக்கிறீர்கள். முதலாவதாக நல்ல ஆசிரியர்கள் கொண்ட நல்லப் பள்ளிகள் அதுவும் அரசு சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கும் முக்கியமாக பள்ளிப் பாடங்கள் மிகவும் கவனமாக அவசியமானதாக அறிவு, ஒழுக்கம், தர்ம சிந்தனையை, மனித நேயத்தை, இன்றைய விஞ்ஞானத்தை வண்ணங்களிலே கண்முன்னமே அதாவது அவைகளை இணையத்திலே பெற்று பள்ளிகளில் வெண் திரைகளிலே ஆசிரியர்களே மாணவர்களிடமே காண்பிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளால், பார்க்காத ஒருப் பொருளை கருப்பு வேல்லைநிரத்திலே விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கும் நிலை அறவே போக வேண்டும். இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு அரசு தத்து எடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி அரசுத் துறைகளிலே சேவை செய்ய கட்டாயப் படுத்த வேண்டும்.<br /><br />இவைகளைப் போல எண்ணிலா திட்டங்கள் நிறைவென்ற. நான் எப்போதும் சொல்வது போல், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் இன்றைய உலக நடப்பை நன்குணர்ந்து ஜனநாயக அமைப்பில் சில திருத்தங்களை கட்டாயமாகத் திருத்தம் செய்ய சட்டம் இயற்றி... முதலிலே சட்டமன்ற, பாராளுமற்றத்திற்கு செல்லும் பிரதி நிதிகளை புடம் போட்டு எடுக்குமா அளவிலே எழுத்து நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதிலும் உளவியல் தொடர்பான விசயத்தில் முக்கியத் துவம் தந்து அவர்களுக்கு தகுதி சான்றிதல்களைத் தர வேண்டும் அப்படி தகுதிச் சான்றிதல் பெற்றால் தான் அதன் அடிப்படை தகுதி இருந்தால் தான் அந்த நபர்கள் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட கட்சிகள் பரிந்துரை செய்ய முடியும். இது மிகவும் கட்டாயமாக்கினால் இந்த அரசியல் நிலை மாறும். நல்லம் சமூகம் உருவாக உண்மையிலே பாடுபட விரும்பும் மனிதர்கள் கூடும் இடமாக சட்டமன்றங்களும் ,பாராளு மன்றமும் இருக்கும். அதன் பின்பு எல்லாம் தானாக மாறும். இது சாத்தியமே.<br /><br />ஒரு சாதாரணமான அரசு அலுவலருக்கு (மருத்துவமனையிலே துப்புரவு செய்பவருக்கு) கல்வித் தகுதியும், அனுபவமும் வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு.. ஒரு எம்.எல்.ஏ ஆகப் போகும் ஒரு நபருக்கு எத்தனைத் தகுதிகளை பார்க்க வேண்டும் அது இல்லையே. முதலில் நல்ல மனிதர்கள் கொண்ட அரசு அமைய வேண்டும் (அதற்கு நீதியும் தேர்தல் ஆணையமும் சரியாக இயங்க வேண்டும்) அப்படி அமையும் பட்சத்தில் அவர்கள் அடிப்படைக் கல்வியிலே ஒழுக்கத்தையும், பொது நலத்தையும், மனித நேயத்தையும் வளர்க்கும் பள்ளிகளை அமைத்து வெறும் பத்து வருடங்களில் சமூகத்தை மாற்றிக் காண்பிப்பார்கள்.<br /><br />அப்போது இது போன்ற அநாகரிக செயல்கள், தர்ணா, போராட்டங்கள், பொது சொத்து அழிப்புகள் இல்லாது போகும். இவைகள் யாவும் நடக்கும் என்றே நம்புவோம். அவசரத்தில் பிழைதிருத்தம் செய்யாது வழக்கம் போல் அனுப்புகிறேன் மன்னிக்கணும்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-87115091509340446292012-10-02T19:10:09.933-07:002012-10-02T19:10:09.933-07:00இன்றைய நிலையை கட்டுரையிலே தெளிவாக கூறி இருக்கிறீர்...இன்றைய நிலையை கட்டுரையிலே தெளிவாக கூறி இருக்கிறீர்கள். முதலாவதாக நல்ல ஆசிரியர்கள் கொண்ட நல்லப் பள்ளிகள் அதுவும் அரசு சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கும் முக்கியமாக பள்ளிப் பாடங்கள் மிகவும் கவனமாக அவசியமானதாக அறிவு, ஒழுக்கம், தர்ம சிந்தனையை, மனித நேயத்தை, இன்றைய விஞ்ஞானத்தை வண்ணங்களிலே கண்முன்னமே அதாவது அவைகளை இணையத்திலே பெற்று பள்ளிகளில் வெண் திரைகளிலே ஆசிரியர்களே மாணவர்களிடமே காண்பிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளால், பார்க்காத ஒருப் பொருளை கருப்பு வேல்லைநிரத்திலே விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கும் நிலை அறவே போக வேண்டும். இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு அரசு தத்து எடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி அரசுத் துறைகளிலே சேவை செய்ய கட்டாயப் படுத்த வேண்டும்.<br /><br />இவைகளைப் போல எண்ணிலா திட்டங்கள் நிறைவென்ற. நான் எப்போதும் சொல்வது போல், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் இன்றைய உலக நடப்பை நன்குணர்ந்து ஜனநாயக அமைப்பில் சில திருத்தங்களை கட்டாயமாகத் திருத்தம் செய்ய சட்டம் இயற்றி... முதலிலே சட்டமன்ற, பாராளுமற்றத்திற்கு செல்லும் பிரதி நிதிகளை புடம் போட்டு எடுக்குமா அளவிலே எழுத்து நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதிலும் உளவியல் தொடர்பான விசயத்தில் முக்கியத் துவம் தந்து அவர்களுக்கு தகுதி சான்றிதல்களைத் தர வேண்டும் அப்படி தகுதிச் சான்றிதல் பெற்றால் தான் அதன் அடிப்படை தகுதி இருந்தால் தான் அந்த நபர்கள் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட கட்சிகள் பரிந்துரை செய்ய முடியும். இது மிகவும் கட்டாயமாக்கினால் இந்த அரசியல் நிலை மாறும். நல்லம் சமூகம் உருவாக உண்மையிலே பாடுபட விரும்பும் மனிதர்கள் கூடும் இடமாக சட்டமன்றங்களும் ,பாராளு மன்றமும் இருக்கும். அதன் பின்பு எல்லாம் தானாக மாறும். இது சாத்தியமே.<br /><br />ஒரு சாதாரணமான அரசு அலுவலருக்கு (மருத்துவமனையிலே துப்புரவு செய்பவருக்கு) கல்வித் தகுதியும், அனுபவமும் வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு.. ஒரு எம்.எல்.ஏ ஆகப் போகும் ஒரு நபருக்கு எத்தனைத் தகுதிகளை பார்க்க வேண்டும் அது இல்லையே. முதலில் நல்ல மனிதர்கள் கொண்ட அரசு அமைய வேண்டும் (அதற்கு நீதியும் தேர்தல் ஆணையமும் சரியாக இயங்க வேண்டும்) அப்படி அமையும் பட்சத்தில் அவர்கள் அடிப்படைக் கல்வியிலே ஒழுக்கத்தையும், பொது நலத்தையும், மனித நேயத்தையும் வளர்க்கும் பள்ளிகளை அமைத்து வெறும் பத்து வருடங்களில் சமூகத்தை மாற்றிக் காண்பிப்பார்கள்.<br /><br />அப்போது இது போன்ற அநாகரிக செயல்கள், தர்ணா, போராட்டங்கள், பொது சொத்து அழிப்புகள் இல்லாது போகும். இவைகள் யாவும் நடக்கும் என்றே நம்புவோம். அவசரத்தில் பிழைதிருத்தம் செய்யாது வழக்கம் போல் அனுப்புகிறேன் மன்னிக்கணும்.<br /><br />நன்றிகள் ஐயா! Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-61290351249265499252012-10-02T19:10:00.991-07:002012-10-02T19:10:00.991-07:00சுயநலம், சமூக அக்கறையின்மை, சாதி, இன, மொழி என்னும்...சுயநலம், சமூக அக்கறையின்மை, சாதி, இன, மொழி என்னும் முப்பெரும் அமைப்பின் மீது இருக்கும் வெறி.<br />இன்னொரு பக்கம் பற்றாக் குறை, பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம், நிர்வாகிகளின் அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம்.<br />தனிமனித ஒழுங்கு வேண்டும் அதற்கு பள்ளிகள் பெரும் பங்காற்ற வேண்டும். அந்த தனிமனித ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் அப்படித் தகுதி வாய்ந்த நல்லொழுக்கமுள்ள கல்வி மான்களை ஆசிரியர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் அப்படி இல்லாது எப்படியும் இந்தப் பெண்ணிற்கு ஆசிரியர் வேலை நமது ஆட்சியிலே தந்தாள் ஒருக் குடும்பமே நமக்கு ஓட்டுப் போடும் என்ற சுயநலத்தால் வந்த விளைவு. பள்ளிகளில் ஜடங்களே / ஞான சூன்யன்களே ஆசிரியர்களாக இருக்கும் அவலம்.<br /><br />இன்றைய மாணவன் நாளைய தலைவன். அவன் நல்ல நீதிகளைக் கேட்டு வளர்ந்த மனித நேயமிக்க மாணவனாக இருந்தால் நல்லத் தலைவனாக வருவான். முதலில் பணம் தான் அதை சம்பாதிக்க வழி கூறும்????!!!! (நல்லப் பண்பையும் அறிவையும் வளர்க்க அல்ல) பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகிறது. ஆக, அறிவு மட்டும் இருந்தால் அது அங்கே வீணாகிறது, வாய்ப்பு இன்றி கருகியும் போகிறது. பிள்ளைகள் நாளை பணம் காய்க்கும் மரங்கள் அதற்கு எப்படியாவது எவ்வளவு செலவு செய்து என்னேபாடு பட்டாவது அந்தப் பள்ளியில் கேட்கும் கொள்ளை கோடியைத் தந்து அங்கே சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டு, பார் எவ்வளவு பணம் செலவழிக்கிறேன் இதயெல்லாம் மனதிலே கொடு படித்து நல்ல நிலைக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று பணத்தை மாத்திரமே நேசிக்கும் ஒரு மனப்பாங்கை வளர்த்து விடும் பெற்றோர்.<br /><br />சிரமப் பட்டுப் படித்து வந்த பின்பு அவனின் கல்வித் திறமையை மட்டும் கணக்கில் கொள்ளாது அதைப் புறந்தள்ளி குறிப்பிட்ட ஒரு வகுப்பில் பிறந்தவனுக்கு எல்லா உரிமையும் உண்டு மீதி இருந்தால் உனக்கு என்று ஒதுக்கும் நிலை. புத்திசாலித் தனம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் பிறவி இயல்பா.. அல்லது பிறந்த இல்லாத சாதியினால் வருவதா? அவனின் குடும்ப சூழலின் தாக்கம் இருக்கலாமே தவிர அதுவே காரணம் ஆகாது. தகுதியானவர்கள் இப்படி ஓரங்கட்டப் படுவது கொடுமை. <br /><br />பணம் வேண்டும், சலுகை தரப்படும் சாதியில் (அவன் குடும்பத்தில் எத்தனை அரசு வேலை பார்ப்பவார்ல் இருந்தாலும் எவ்வளவு சலுகைகளை பெற்று இருப்பவர்கள் இருந்தாலும் சரி) பிறந்திருக்க வேண்டும்.... மூன்றாவதாக கொஞ்சம் அறிவு இருந்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பாதகம் இல்லை. எப்படியும் அறிவு குறையுமா அளவிற்கு விரும்பியதை பணம் கொடுத்துப் பெற்றும் விடலாம்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com