tag:blogger.com,1999:blog-3694373417575703986.post369404167480521267..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு.Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-10534413373286029022012-09-30T23:25:11.232-07:002012-09-30T23:25:11.232-07:00பொதுவாக அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்றொரு ...பொதுவாக அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்றொரு நம்பிக்கை நம்மிடம் உண்டு... அதற்கு உண்மையானக் காரணமும் உண்டு.<br /><br />மகாத்மா அவர்கள் கூறியது போன்ற உறக்கத்திற்கும் விழிப்புக்குமான ஒரு நிலை அது ஆன்மாவின் விழிப்பு நிலையை இந்த பூத உடல் அறியும் / உணரும் நிலையாகவே இருக்கும். அப்படி ஒரு புனிதமான மனிதனின் அந்த ஆன்ம நிலையில் காணும் காட்சி பலிக்கும் என்பதே சத்தியம்.. அப்படியே இரவு முழுதும் அதைப் பற்றிய சிந்தனையிலே ஒருநிலைப் பட்டுப் போன மனது தன்னிலையை மறந்த போது வெளிப்படும் காட்சி ஆன்மாவில் இருந்து தான் வெளிப்படும் அப்படி தான் மகாத்மாவின் ஆன்மா கூறிய உபாயம் அந்த ஒரு நாள் உபவாசம் ஆகும்.<br /><br />இதிலே மகாத்மாவின் கவனம்; கூடவே இருக்கும் இஸ்லாமியர்களின் வழக்கத்தையும் கணக்கில் கொள்ளத் தவறாமல், அதை அனுசரித்து செல்வது என்பதைப் பார்க்கும் போது தான்!... அவர் எத்தனை பெரிய தலைவர் என்பதை நம்மால் உணர முடிகிறது. <br /><br />மகாத்மாவின் தமிழரின், தெலுங்கரின் மீது கொண்ட உரிமை பெருமைப் பட வைக்கிறது. அதன் பெருமையெல்லாம் தில்லையாடி வள்ளியம்மையையும், அவரோடு இருந்த இன்னும் பல நன் மக்களையேச் சாரும் என்றால் அது மிகையாகாது.<br /><br />இந்தக் கட்டுரை நமது தென்னாட்டுக் காந்தியான மூதரிஞரை மிகவும் அழகாக தெளிவாக காந்தியின் பால் அவர் கொண்ட அன்பு, மரியாதை, நெருக்கும். அவராகவே அவருடம் ஆத்மார்த்தமாக ஒன்றிணைந்து செயல் பட்ட அத்தனையும் அழகுடன் மிளிர்கிறது.<br /><br />இந்த மகான்கள் செய்த செயற்கரிய செயல்களைப் போற்றவேண்டாம் குறைந்த பட்சம் அவர்கூறிய நல் அறிவுரைகளையாவது அரசும், மக்களும் பின்பற்றினால் இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒளிரும் என்பது சத்தியம்.<br /><br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com