tag:blogger.com,1999:blog-3694373417575703986.post3023159309810458311..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: மனிதாபிமானம்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-74515214777779913872013-07-22T14:47:31.256-07:002013-07-22T14:47:31.256-07:00இது போன்ற நிகழ்வுகள்தான் மானுடத்தைப் பற்றிய நமது க...இது போன்ற நிகழ்வுகள்தான் மானுடத்தைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை <br />சமைக்கின்றன. அடிப்படையில் மனைதன் சுயநலவாதியா? பிறர் நலம் பேணுபவனா? 'பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா,மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!'<br /><br />குழுமன நிலையில் தலைமை சரியாக இல்லாவிடில் உடல் வலிவுள்ளது, வலிமை இல்லாதவற்றை அடக்க, வெல்லப் பார்க்கும்.தலைமை வந்து சீரமைத்தால் ஒழுங்கு முறைக்கு வரும். அந்தத் தலைமைப் பொறுப்பை நீங்கள் எடுத்தது நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.<br /><br />திருப்பதி போன்ற கூட்டம் மிகுதியுள்ள கோவில்களுக்குப் போகாமல் இருப்பதே நலம்.<br /><br />நல்ல அநுபவப்பதிவுதான்! நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-72494850125465001052013-07-09T15:06:19.603-07:002013-07-09T15:06:19.603-07:00பக்குவமற்ற மனிதன் தான், தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி...பக்குவமற்ற மனிதன் தான், தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி - தனக்கு இல்லாமல் போய்விடுமோ - என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் பல சமயங்களில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றான். திருப்பதியில் நிகழ்ந்த விஷயம் உண்மையில் வருந்தச் செய்தது. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com