tag:blogger.com,1999:blog-3694373417575703986.post1168300575177122001..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: வைணவமும் வாழ்வியலும்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-91417991296480202822012-01-27T07:59:06.781-08:002012-01-27T07:59:06.781-08:00மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்திய...மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்தியாக அதிலும் ரத்தினச் சுருக்கமாக கருத்துக்கள் ஒவ்வொன்றையும் முத்துக்களாய் கோர்த்து மிகவும் ரம்மியமான ஒரு உரையை அளித்துள்ளீர்கள் ஐயா! சமீபமாக அதாவது சில நாட்களாகவே இது போன்ற சிந்தனையே என்னுள் மிகுந்து காண்கிறது... அதைப் போலவே இவைகளே நான் திரும்பும் இடங்களில் எல்லாம் செய்திகளாகவே காணக் கிடைக்கிறது... இதே நினைவில் உலாவும் எனக்கு வானொலியைக் கேட்பது கூட அவ்வளவு இஷ்டமான காரியமாகத் தோன்றவில்லை... வெகுதூரம் தனியாக காரில் பயணம் செய்யும் போது கூட அமைதியாகவே செல்லத் தோன்றுகிறது..... அதிசயம் ஒன்றும் இல்லை இது போன்ற உயரியக் கருத்துக்களை கண்டு கேட்டு உணரும் பொது மனமே அமைதி கொள்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. இது யாவருக்கும் வரும் இயல்பு எனவும் எண்ணிட அல்ல அனுபவித்து உணர, தோன்றுகிறது.... ஆழ் மனத்திலே ஓடும் / பதியும் சிந்தனை இந்த நிலையை உருவாக்குகிறது போலும்.... <br /><br />இது போன்ற உயரிய தத்துவங்களை உள்ளடக்கியக் கதைகள் கூறும் உண்மையை உணராமால் அதில் வரும் பாத்திர ஆராய்ச்சியிலே மூழ்கி காலத்தை வீணாக்கும் போக்குதான் அதிகம் நிகழும் இந்தக் காலக் கட்டத்திலே தங்களின் உரை ஒரு தெளிவான சிந்தனைக்கு உறை கல்லாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!<br /><br />இந்த மகபாரத்தைப் பற்றிய சிறு துணுக்கு... சோவியத் ரஷ்யாவிலே இந்த கதை மிகவும் பிரசத்திப் பெற்றது.... அவர்களை பெரிதும் அதிசயிக்க வைத்தது என்னவென்றால் ஒரு நானூறு கதை மாந்தர்களைக் கொண்டு அதிலும் மிகவும் அற்புதமாக உயரியக் கருத்துக்களை சொல்லிய இந்தக் கதையை எழுதியிருப்பதைத் தான் எண்ணி வியந்தார்களாம்... ஓரிரு நாளிலே லட்சக்கனக்கானப் பதிவுகள் விற்பனையான என்று சிறுவயதில் சோவியத்நாடு என்னும் சஞ்சிகையில் படித்த ஞாபகம். உண்மையில் அது கதியெனக் கொண்டாலும் இது போன்ற முனிவர்களால் அல்லாமல் வேறு யாரும் / சாதாரண மனிதர் யாரும் இப்படி ஒருக் கதையாக கொண்டாலும் கூட செய்திருக்க முடியாது என்பது தானே உண்மை. <br /><br />கயிற்றைப் பார்த்து பாம்பு என்று புரிந்து கூறுபவர்களின் மனத்தில் தான் கோளாறு என்றெல்லாமல் வேறேன்னாக இருக்க முடியும்!<br /><br />எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள் உங்களிடம்... பாஞ்சாலியைப் பற்றிய விசயங்களை மாத்திரம் பாரதத்திலே அவளின் உயரிய நிலையை... பாண்டவர்களின் குடும்ப விளக்காக / குல தெய்வமாக போற்றப் பெற்றவளைப் பற்றிய தகவல்களை, அவளைப் பற்றியக் கதையை அறிய விரும்புகிறேன்... அதை தங்களின் நேரத்தை செலவழித்து தயார் செய்ய ஹேது இருக்குமானால்.. அதை செய்ய வேண்டுகிறேன்.. <br /><br />அற்புதமான உரையை பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள் ஐயா!.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-69915535057312823512012-01-27T07:58:23.568-08:002012-01-27T07:58:23.568-08:00மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்திய...மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்தியாக அதிலும் ரத்தினச் சுருக்கமாக கருத்துக்கள் ஒவ்வொன்றையும் முத்துக்களாய் கோர்த்து மிகவும் ரம்மியமான ஒரு உரையை அளித்துள்ளீர்கள் ஐயா! சமீபமாக அதாவது சில நாட்களாகவே இது போன்ற சிந்தனையே என்னுள் மிகுந்து காண்கிறது... அதைப் போலவே இவைகளே நான் திரும்பும் இடங்களில் எல்லாம் செய்திகளாகவே காணக் கிடைக்கிறது... இதே நினைவில் உலாவும் எனக்கு வானொலியைக் கேட்பது கூட அவ்வளவு இஷ்டமான காரியமாகத் தோன்றவில்லை... வெகுதூரம் தனியாக காரில் பயணம் செய்யும் போது கூட அமைதியாகவே செல்லத் தோன்றுகிறது..... அதிசயம் ஒன்றும் இல்லை இது போன்ற உயரியக் கருத்துக்களை கண்டு கேட்டு உணரும் பொது மனமே அமைதி கொள்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. இது யாவருக்கும் வரும் இயல்பு எனவும் எண்ணிட அல்ல அனுபவித்து உணர, தோன்றுகிறது.... ஆழ் மனத்திலே ஓடும் / பதியும் சிந்தனை இந்த நிலையை உருவாக்குகிறது போலும்.... <br /><br />இது போன்ற உயரிய தத்துவங்களை உள்ளடக்கியக் கதைகள் கூறும் உண்மையை உணராமால் அதில் வரும் பாத்திர ஆராய்ச்சியிலே மூழ்கி காலத்தை வீணாக்கும் போக்குதான் அதிகம் நிகழும் இந்தக் காலக் கட்டத்திலே தங்களின் உரை ஒரு தெளிவான சிந்தனைக்கு உறை கல்லாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!<br /><br />இந்த மகபாரத்தைப் பற்றிய சிறு துணுக்கு... சோவியத் ரஷ்யாவிலே இந்த கதை மிகவும் பிரசத்திப் பெற்றது.... அவர்களை பெரிதும் அதிசயிக்க வைத்தது என்னவென்றால் ஒரு நானூறு கதை மாந்தர்களைக் கொண்டு அதிலும் மிகவும் அற்புதமாக உயரியக் கருத்துக்களை சொல்லிய இந்தக் கதையை எழுதியிருப்பதைத் தான் எண்ணி வியந்தார்களாம்... ஓரிரு நாளிலே லட்சக்கனக்கானப் பதிவுகள் விற்பனையான என்று சிறுவயதில் சோவியத்நாடு என்னும் சஞ்சிகையில் படித்த ஞாபகம். உண்மையில் அது கதியெனக் கொண்டாலும் இது போன்ற முனிவர்களால் அல்லாமல் வேறு யாரும் / சாதாரண மனிதர் யாரும் இப்படி ஒருக் கதையாக கொண்டாலும் கூட செய்திருக்க முடியாது என்பது தானே உண்மை. <br /><br />கயிற்றைப் பார்த்து பாம்பு என்று புரிந்து கூறுபவர்களின் மனத்தில் தான் கோளாறு என்றெல்லாமல் வேறேன்னாக இருக்க முடியும்!<br /><br />எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள் உங்களிடம்... பாஞ்சாலியைப் பற்றிய விசயங்களை மாத்திரம் பாரதத்திலே அவளின் உயரிய நிலையை... பாண்டவர்களின் குடும்ப விளக்காக / குல தெய்வமாக போற்றப் பெற்றவளைப் பற்றிய தகவல்களை, அவளைப் பற்றியக் கதையை அறிய விரும்புகிறேன்... அதை தங்களின் நேரத்தை செலவழித்து தயார் செய்ய ஹேது இருக்குமானால்.. அதை செய்ய வேண்டுகிறேன்.. <br /><br />அற்புதமான உரையை பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள் ஐயா!.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-33162675990953652792012-01-27T04:47:47.779-08:002012-01-27T04:47:47.779-08:00சிறந்த பகிர்வுக்கு நன்றி. மனசுக்கு ஒரு நிம்மதி கி...சிறந்த பகிர்வுக்கு நன்றி. மனசுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது.கா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-26516052414186173712012-01-26T06:08:53.547-08:002012-01-26T06:08:53.547-08:00வைணவக் காப்பியங்களும், வைணவ நீதி நூல்களும் மனிதனை ...வைணவக் காப்பியங்களும், வைணவ நீதி நூல்களும் மனிதனை நல்வழிப்படுத்தவும், நேர்மை நியாயம் இவற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்திட நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.<br /><br />நிறைவான பகிர்வு. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com