tag:blogger.com,1999:blog-3694373417575703986.post7441270795438622844..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-65135417351504264542011-11-01T19:53:00.207-07:002011-11-01T19:53:00.207-07:00"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" எ..."அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்றால் தமிழ் மூதாட்டி...<br />புல்லாய், பூண்டாய், புழுவாய் என்று தொடங்கி கடைசியாக மனிதன்<br />அளவிற்கு உயர்ந்த பின்னும் பாழும் கொடுங் குணத்தால் கொடுமையின்<br />உச்சிக்கே சென்று அங்கிருந்து பந்தாடப்பட்டு மீண்டும்... <br />ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது! <br />இன்னும் எத்தனை கோடிமுறை மீண்டும், மீண்டும் பிறந்து இறந்து..... <br />எப்போது மீண்டும் இந்த அற்புத மானிடப் பிறவியோ? <br />அந்த மகேசனே அறிவான்.... <br /><br />கயவர்கள் இவர்கள் வேகமாக<br />விரைந்து பரவிய <br />காட்டாறு போன்றவர்கள்<br /><br />உலகை நாசம் செய்தது<br />மட்டுமல்லாமல் தன்னையே<br />நாசம் செய்து கொண்ட<br />ஆலகால விஷம் கொண்ட<br />கரு நாகங்கள்...<br /><br />அவச்சுழிக் கொண்டே <br />அவனியில் முளைத்த<br />அருவருத்த முட்கள்<br /><br />அவத்தையே அவதானித்து<br />அவதி செய்வதே மூச்சாய்...<br />அவ நெறிக் கொண்டே <br />அவலம் விளைவித்த<br />அவமான சின்னங்கள் இவர்கள்<br />அவாவால் அசிங்ககப் பட்டே<br />அவழியில் ஆழ்ந்து<br />அநாதை நாய்களாய் அழிந்தவர்கள்<br /><br />அதர்மத்தை விளக்க<br />வரலாறு வயிற்றில் சுமக்கும்<br />நரகல்கள் இவர்கள்....<br /><br />ஒருவேளை<br />மலக்குடலில் கருவுற்று<br />மனிதக் கடலில் கலந்தவர்களோ?<br />அத்தனை அசிங்கமான <br />ஜென்மங்களை பற்றி <br />வேறென்ன சொல்வது!<br /><br />பதிவுக்கு நன்றிகள் ஐயா!<br /><br />வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com