பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 8, 2013

அன்பு உள்ளங்களே!  வெற்றி வேற்கை மூன்று பதிவுகள் முடிந்துவிட்டன இதுவரை படித்தது உங்களுக்குப் பிடித்திருந்தால் எழுதுங்கள். மாற்றம் தேவையென்றாலும் எழுதுங்கள். தொடர்வோம் 

1 comment:

துரை செல்வராஜூ said...

கரும்பு தின்னக் கூலியா!... அரும்பணி ஒன்றினைத் தொட்டிருக்கின்றீர்கள்.. அது உலகோர் நலமடையும் வண்ணம் தொடரவேண்டும். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என்பதே என் தாழ்மையான விருப்பம்!..