பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 6, 2012

இனிமையான இல்லறம்


இனிமையான இல்லறம் எப்படி இருந்தது. கணவன், மனைவி, குழந்தைகள். மாலையானதும் குழந்தைகள் புத்தகங்கள் படிப்பது. இரவில் ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது. உறவினர்கள் வந்தால் உரையாடுவது. இப்படி.

ஆனால் இன்று.....  நீங்களே பாருங்கள்.


3 comments:

Rathnavel Natarajan said...

அருமை. இப்படித் தான் இருக்கிறது. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நம் ஊரிலும் வந்து விடும்...

இப்போது---> T V

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இந்தப் படத்திற்கு நிச்சயம்
விளக்கம் தேவையில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்