பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 21, 2012


Trinity of Carnatic Music

திருவையாற்று கீர்த்தனைகள் பயிலரங்கம்

Sapthasthana Muthup pallakku in Tiruvaiyaru

திருவையாறு மரபு பவுண்டேஷனில் இன்று முதல் ஐந்து நாள் திருவையாற்று மூவர் கீர்த்தனைகள் பயிலரங்கம் தொடங்குகிறது. திறமை மிக்க ஆசிரியர்கள் வந்து பயிற்றுவிக்கிறார்கள். கலந்து கொண்டு பயனடைவோர் பாக்கியசாலிகள். முழுமையாக ஐந்து நாட்களும் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஒரு நாளாவது சென்று பயிலரங்கில் அமர்ந்து கொண்டு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி ஆகியோர் மீது தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி இயற்றிய பாடல்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க, பங்கு பெறுவோர் கூடப்பாடுகின்ற இனிய சூழ் நிலையில் சிறிது அமர்ந்துவிட்டு வரலாமே. எந்த கைமாறும் வேண்டாமல் இந்தப் புனிதப் பணியைச் செய்து வரும் திருமதி ருக்மணி அம்மாள், முனைவர் இராம.கெளசல்யா, திருமதி மீனாட்சி, திருமதி மதுவந்தி ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
                             
                                                           Atkondar Sannithi from South Street


Ayyarappar temple Rajagopuram

Satguru Sri Thyagaraja Swamigal

Thillaisthanam Neiyadiappar temple
(Workshop takes place in Thillaisthanam village)




No comments: